Tuesday, February 12, 2019

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 23 லட்சம் விவசாயிகள்: இந்த ஆண்டில் பதிவு பேரவையில் முதல்வர் தகவல்

பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக கொறடா சக்கரபாணி, ‘‘கடந்த 2016-17ம் ஆண்டு பயிர்க் காப்பீடு திட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிரிட்ட 3,700 பேருக்கு இதுவரை காப்பீட்டு தொகை வரவில்லை’’ என்றார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2E5Ec16
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support