Thursday, February 14, 2019

புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த 28 வயது தமிழக வீரர்; சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி கிராமம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஒருவர். அவருடைய சொந்த கிராமம் சோகத்தில் முழ்கியுள்ளது.பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர், ஞாயிற்று கிழமை காஷ்மீர் சென்றுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IhZzAy
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support