புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஒருவர். அவருடைய சொந்த கிராமம் சோகத்தில் முழ்கியுள்ளது.பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர், ஞாயிற்று கிழமை காஷ்மீர் சென்றுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IhZzAy
Thursday, February 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த 28 வயது தமிழக வீரர்; சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி கிராமம்







0 comments:
Post a Comment