Thursday, February 14, 2019

புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி 2-ம் நாளாக தர்ணா- போலீஸ் பாதுகாப்புடன் வெளியேறினார் கிரண்பேடி

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையேயான மோதல்போக்கு நீடிப்பதால், அரசு தரப்பில் அனுப்பிய பல கோப்புகள் நிலுவையில் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SPkUFA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support