டிஜிட்டல் பேனர்களை வைக்க உயர்நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில் அந்தஉத்தரவை அமல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்த நிலையில், சட்டவிதிகளுக்குப் புறம்பாக நகரப் பகுதியில் அதிமுகவினர் அமைத்த பேனர்களால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2IzLxdK
Sunday, February 24, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்திய 2 நாட்களில் நீதிமன்ற உத்தரவை மீறி அதிமுக பேனர்கள்







0 comments:
Post a Comment