போலி ஏடிஎம் கார்டுகளைத் தயார் செய்து அதன் மூலம் லட்சக்கணக்கான பணம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை கொல்கத்தா போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SFhPHV
Sunday, February 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» போலி ஏடிஎம் கார்டு தயாரித்து பண மோசடி; ஜார்க்கண்டை சேர்ந்த 2 பேர் கைது: போலீஸ் பிடியில் தப்பிய மேலும் ஒருவருக்கு வலை







0 comments:
Post a Comment