Tuesday, February 12, 2019

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி; பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இம்மாத இறுதிக்குள் செலுத்தப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தகவல்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் இம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2N1bbGK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support