அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு செப்டம்பர் 20 முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் நடை பெறுகிறது. உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றமும், அண்ணா பல்கலைக்கழக மும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் தானியங்கி கருவிகளில் தமிழ்மொழி பயன்பாடு என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SNdtyy
Tuesday, February 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடக்கிறது; 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு செப்.20-ல் தொடக்கம்; தானியங்கி கருவிகளில் தமிழ் மொழி பயன்பாடு குறித்து விரிவான விவாதம்







0 comments:
Post a Comment