Sunday, February 24, 2019

வரகனூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கோயிலுக்கு சென்றதால் 300-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்: கிராம மக்கள் பரபரப்பு தகவல்

வரகனூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. ஆலையில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்குள்ள கோயில் விழாவுக்கு சென்றதால் விபத்தில் இருந்து அவர்கள் தப்பினர் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XlukIr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support