Tuesday, February 12, 2019

சட்டவிரோதமாக செயல்படும் 3,326 மதுபான பார்களை உடனே மூட வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் 3,326 பார்களை உடனடியாக மூடி, இதுதொடர்பாக வரும் 20-ம்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UPU9ya
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support