திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டியை அடுத்த கருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதற்காக தினமும் 3 முறை தனியாக மணி அடித்து ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XaxDSG
Wednesday, February 13, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காக தினமும் 3 முறை அடிக்கப்படும் மணி: உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட கருங்குளம் அரசுப் பள்ளியில் ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள்







0 comments:
Post a Comment