கடந்த 2015 ஜூன் முதல், 2017 மே மாதத்துக்கு இடைப்பட்ட காலத் தில் பணியமர்த்தப்பட்டு தற்போது வரை ஒரே சட்டப்பேரவை தொகுதி, மாவட்டத்தில் பணி யாற்றி வந்தால் அவர்களை வரும் 15-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி, மாவட்ட ஆட்சியர், முக்கிய துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹு உத்தரவிட்டுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DlkJrV
Friday, February 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டு பணியாற்றியவரை இடமாற்றம் செய்ய உத்தரவு: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்







0 comments:
Post a Comment