மதுரை அருகே முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களால் நடத்தப்பட்ட பிரியாணி திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது. 4 மாநிலங்களைச் சேர்ந்த 500 ஓட்டல் உரிமையாளர்கள் இணைந்து இவ்விழாவை கோலாகலமாகக் கொண்டாடினர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SnobaE
Saturday, February 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» 4 மாநில ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்ற வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயில் திருவிழா: 10 ஆயிரம் பேருக்கு சுடச்சுட பிரியாணி







0 comments:
Post a Comment