Saturday, February 2, 2019

கானத்தூரில் கார் கண்ணாடியை உடைத்துத் திருடிய கும்பல்: 4 பேர் கைது ரூ.2.6 கோடி பறிமுதல்

கானத்தூர் போலீஸ் சரகத்தின் கீழ் வரும் உத்தண்டியில் காரில் வைத்திருந்த பணத்தை கண்ணாடியை உடைத்து திருடிச்சென்றதான புகாரின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.5 கோடி மதிப்புள்ள அமெரிக்கன் டாலர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HOWs2L
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support