Tuesday, February 26, 2019

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 46 மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 46 மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2IFo2A9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support