Sunday, February 3, 2019

திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் கொள்ளை: சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் போலீஸார் தீவிர விசாரணை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் நேற்று முன் தினம் இரவு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் கொள்ளை போயின. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GlCJoY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support