Sunday, February 3, 2019

50-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

அண்ணாவின் 50-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாகடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2t2noSi
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support