Sunday, February 3, 2019

திருவண்ணாமலையில் ஆணி படுக்கை மீது அமர்ந்து 51 யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தல்

உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கை மற்றும் சைவஉணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண் டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவண்ணாமலையில் ஆணிப் படுக்கை மீது 51 யோகாசனங்களை யோகா பயிற்றுநர் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dha5T5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support