கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பெரும்பிடுகு முத்தரையர், இரட்டைமலை சீனிவாசன், வி.கே.பழனிசாமி கவுண்டர், சர் ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகிய 5 தலைவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2N7z3sr
Thursday, February 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» கவிமணி தேசிக விநாயகம், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட 5 தலைவர்களுக்கு மணிமண்டபங்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு







0 comments:
Post a Comment