Thursday, February 14, 2019

தளி அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியையை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

தேன்கனிக்கோட்டை வட்டம் தளி ஒன்றியம் நாகசந்திரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் (தெலுங்கு) 13 மாணவர்கள் படிப்பதால் ஓராசிரியர் பள்ளியாக இயங்கி வருகிறது. இதில் ஆசிரியை கஜலட்சுமி மட்டும் பணியாற்றி வருகிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SSFsNn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support