Sunday, February 17, 2019

திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: விமான நிலைய ஊழியர்கள் முடிவு

திருவனந்தபுரம், லக்னோ, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடுமுழுவதும் விமான நிலைய ஊழியர்கள் வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V4pCg6
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support