Saturday, February 16, 2019

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் பேருக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு: பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுவும் அமைப்பு 

சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்ஏழை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SCCPQy
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support