Sunday, February 10, 2019

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம்; விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசாணை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டபடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RPabGJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support