Saturday, February 2, 2019

கோடானுகோடி ரசிகர்கள் மட்டுமின்றி இசைக் கலைஞர்களையும் வியக்க வைத்தவர்: ‘இளையராஜா - 75’ விழாவை தொடங்கிவைத்து ஆளுநர் புகழாரம்

கோடானு கோடி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது, தனது அற்புதமான இசை ஆற்றலால் இசைக் கலைஞர்களையும் வியக்க வைத்தவர் இளையராஜா என்று ‘இளையராஜா - 75’ தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UzVcC7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support