பீர்க்கன்காரணையில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான 120 ஏக்கரில் ஏரி உள்ளது. இதில் பீர்க்கன்காரணை, பெருங்களத் தூர், வண்டலூர் மலை ஆகிய பகுதி களில் இருந்து வெளியேறும் மழை நீர் சேகரிக்கப்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2tDzUIg
Monday, February 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» பீர்க்கன்காரணை ஏரியில் விரைவில் படகு சவாரி தொடக்கம்; ரூ. 9.81 கோடியில் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தகவல்







0 comments:
Post a Comment