Sunday, February 24, 2019

கோபுர வாசல் வரை மூன்று சக்கர வாகனங்களை அனுமதிக்க கோரி மீனாட்சி கோயில் அருகே திரண்ட மாற்றுத் திறனாளிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல மூன்று சக்கர வாகனங்களை வாசல் வரை அனுமதிக்கக் கோரி தவழும் மாற்றுத் திறனாளிகள் கோயில் அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U7Yeh4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support