Wednesday, February 6, 2019

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது? - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டும் பழக்கத்தினால் சாலை விதிமீறல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதனைக் கருத்தில் கொண்டு வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் அப்படிப் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RF7hnT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support