விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் முதல்கட்டமாக நாட்டில் உள்ள 2 கோடி விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நிலையில், 'வாக்களிக்க லஞ்சம் கொடுக்கும் நாள் இன்று' என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார், இந்நிலையில் சிதம்பரத்துக்கு சூசகமாக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2IyVvw3
Saturday, February 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» ‘மகனை கிரிக்கெட் பார்க்க வெளிநாடு அனுப்பும் பரம ஏழை ப.சிதம்பரம்’ : தமிழிசை கடும் தாக்கு







0 comments:
Post a Comment