Monday, February 11, 2019

தூத்துக்குடி விமான நிலைய வாக்குவாத சம்பவம்; வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவி முறையீடு: தமிழிசைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தூத்துக்குடி விமான நிலைய வாக்குவாதம் சம்பவம் தொடர்பான தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மாணவி லூயிஸ் ஷோபியா தொடர்ந்த வழக்கில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GEVnZ1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support