Wednesday, February 6, 2019

பெங்களூரு கொண்டு செல்லப்படும் கோதண்டராமர் சிலையால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க கோரிய மனு தள்ளுபடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் ஒரே கல்லால் ஆன கோதண்டராமர் சிலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TAgsaX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support