திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் ஒரே கல்லால் ஆன கோதண்டராமர் சிலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TAgsaX
Wednesday, February 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» பெங்களூரு கொண்டு செல்லப்படும் கோதண்டராமர் சிலையால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க கோரிய மனு தள்ளுபடி







0 comments:
Post a Comment