Saturday, February 9, 2019

‘இந்து தமிழ்’, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ‘இனிது இனிது தேர்வு இனிது’ நிகழ்ச்சி; பாடங்களோடு நிறைய புத்தகங்களும் மாணவர்கள் படிக்க வேண்டும்: பார்வையற்ற பெண் ஐஎஃப்எஸ் அதிகாரி பெனோ ஜெபின் அறிவுரை

மாணவர்கள் பாடப்புத்தகங்களை தாண்டி நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று பார்வையற்ற பெண் ஐஎஃப்எஸ் அதிகாரி என்.எல்.பெனோ ஜெபின் கூறினார். ‘இந்து தமிழ்’ நாளிதழும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமும் இணைந்து சென்னையில் நடத்திய ‘இனிது இனிது தேர்வு இனிது’ நிகழ்ச்சியில் இதனை தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TNPOLy
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support