ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகமுக்கியமான “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை” வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? என்ற கேள்வியை எழுப்புகிறது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RLC56n
Thursday, February 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஆதி திராவிட மாணவர் உதவி தொகையில் மெகா ஊழல்; ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் தூங்குகிறாரா?- ஸ்டாலின் கேள்வி







0 comments:
Post a Comment