Tuesday, February 12, 2019

மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதி குறித்து விமர்சனம் சட்டப் பல்கலை பொறுப்பு பதிவாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதியை விமர்சித்த சட்டப் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அவரை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WXCFSa
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support