Tuesday, February 12, 2019

மரங்களில் அடித்த விளம்பர பலகை, ஆணிகளை அகற்றிய இளைஞர்கள்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகளையும், அதற்காக அடிக்கப்பட்ட ஆணி களையும் ‘வா நண்பா’ குழு இளைஞர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், ஆணிகளை மரங்களில் அடிக்கக்கூடாது என பொது மக்களிடம் நூதனமாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற் கொண்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2N3rS4l
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support