மதுரையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகளையும், அதற்காக அடிக்கப்பட்ட ஆணி களையும் ‘வா நண்பா’ குழு இளைஞர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், ஆணிகளை மரங்களில் அடிக்கக்கூடாது என பொது மக்களிடம் நூதனமாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற் கொண்டனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2N3rS4l
Tuesday, February 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» மரங்களில் அடித்த விளம்பர பலகை, ஆணிகளை அகற்றிய இளைஞர்கள்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்







0 comments:
Post a Comment