Wednesday, February 13, 2019

எம்எல்ஏக்கள் இறப்பால் காலியாகும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் அதே கட்சிப் பிரதிநிதியை எம்எல்ஏவாக நியமிக்கலாம்: உயர் நீதிமன்றம் யோசனை

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரணம் அடைவதால் காலியாகும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தி மக்கள் பணத்தை வீணடிப்பதற்குப் பதில், இறந்த உறுப்பினரின் கட்சியின் பிரதிநிதி ஒருவரை ப எம்எல்ஏவாக நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யோசனை தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WUSKs1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support