ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையங்களின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் மிக விரைவில் ஒப்படைக்க உள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dt8lpT
Sunday, February 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஜம்மு, ஸ்ரீநகர் விமான நிலையங்களின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க உள்ளோம்: கிரண் ரிஜிஜூ







0 comments:
Post a Comment