தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் 2 நாள் மாநில மாநாடு நேற்று தொடங்கியது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்றார். பொருளாளர் வீ.குமரேசன் மாநாட்டுக் கொடியை ஏற்றினார். செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைத்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2GHTlbG
Sunday, February 24, 2019
Home »
தமிழக செய்திகள்
» தேர்தலில் ‘ஒருவிரல் புரட்சி’ ஏற்பட வேண்டும்: கி.வீரமணி







0 comments:
Post a Comment