Friday, February 1, 2019

வீடியோவில் வாக்குமூலம் பதிவுசெய்துவிட்டு கரூரில் விஷம் குடித்த விவசாயி பரிதாப மரணம்: தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் மீது வழக்கு பதிவு

போலீஸார் ஆபாசமாக திட்டிய தால் வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு கார் ஓட்டுநர் ஒருவர் சென்னையில் தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு அடங்குவதற்குள், சொத்துப் பிரச்சினையால் மனமுடைந்த விவசாயி ஒருவர் கரூர் அருகே வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2S4on3x
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support