கடந்த 25-ம் தேதி செல்போனில் பேசி பதிவு செய்து தற்கொலை செய்துக்கொண்ட கால்டாக்சி ஓட்டுநரின் வழக்கை சரியாக கையாளாத ரயில்வே பெண் எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பெண் ஆய்வாளரிடமும் விசாரணை நடக்கிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G3xDhI
Friday, February 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை; முறையாக விசாரணை நடத்தாத ரயில்வே பெண் எஸ்.ஐ: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்







0 comments:
Post a Comment