Friday, February 1, 2019

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை; முறையாக விசாரணை நடத்தாத ரயில்வே பெண் எஸ்.ஐ: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கடந்த 25-ம் தேதி செல்போனில் பேசி பதிவு செய்து தற்கொலை செய்துக்கொண்ட கால்டாக்சி ஓட்டுநரின் வழக்கை சரியாக கையாளாத ரயில்வே பெண் எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பெண் ஆய்வாளரிடமும் விசாரணை நடக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G3xDhI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support