Sunday, February 3, 2019

‘இந்து தமிழ்' அடையாளப்படுத்திய சமூக ஆர்வலர்களுக்கு பணிநிறைவு விழாவில் விருது வழங்கி கவுரவித்த அதிகாரி

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி பணி நிறைவு செய்த அதிகாரி குணசேகரன், 'இந்து தமிழ்' நாளிதழ் அடையாளப்படுத்திய அரசு மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளார். இவரது மாற்று சிந்தனை,விழாவுக்கு வந்திருந்த அனைவரை யும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BkHYlB
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support