பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி பணி நிறைவு செய்த அதிகாரி குணசேகரன், 'இந்து தமிழ்' நாளிதழ் அடையாளப்படுத்திய அரசு மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளார். இவரது மாற்று சிந்தனை,விழாவுக்கு வந்திருந்த அனைவரை யும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BkHYlB
Sunday, February 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» ‘இந்து தமிழ்' அடையாளப்படுத்திய சமூக ஆர்வலர்களுக்கு பணிநிறைவு விழாவில் விருது வழங்கி கவுரவித்த அதிகாரி







0 comments:
Post a Comment