தனது வறுமையான சூழ்நிலையிலும் கல்விப் பயில மாலை நேரத்தில் தள்ளு வண்டியில் சாப்பாட்டுக்கடை நடத்திவந்த மாணவரின் வண்டியை போலீஸார் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து உதவி கேட்டு மாணவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SzjS1a
Wednesday, February 13, 2019
Home »
தமிழக செய்திகள்
» கல்விச்செலவுக்காக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த கல்லூரி மாணவர்: அடித்து உடைத்து சேதப்படுத்திய காவலர்கள்







0 comments:
Post a Comment