ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து, விநாடிக்கு ஆயிரம் கன கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர், சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரிக்கும் வர வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GaVlsw
Wednesday, February 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு: சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரிக்கும் வர வாய்ப்பு







0 comments:
Post a Comment