Wednesday, February 6, 2019

ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு: சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரிக்கும் வர வாய்ப்பு

ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து, விநாடிக்கு ஆயிரம் கன கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர், சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரிக்கும் வர வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GaVlsw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support