கல்லூரி மாணவரிடையே பேசிய வைகோ காந்தி நினைவு நாளில் அவர் உருவபொம்மையை சுட்டு கொண்டாடியதை நினைவுகூர்ந்து கண்கலங்கினார். இன்னும் சில ஆண்டுகள் உயிர்வாழ்வேன் அது மக்களுக்காக பயன்படும் என பேசினார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BxhddM
Tuesday, February 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» இன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன்: கல்லூரி மாணவரிடையே கண்கலங்கிய வைகோ







0 comments:
Post a Comment