Wednesday, February 6, 2019

காட்டு யானை முகாமிட்ட குட்டையை மூடியதால் தங்க இடமின்றி தவிக்கும் ‘சின்னதம்பி’

உடுமலை அருகே காட்டு யானை சின்னதம்பி முகாமிட்ட குட்டையை சர்க்கரை ஆலை நிர்வாகம் மூடியதால், யானை தங்க இடமின்றி நெல் வயல்களுக்குள் புகுந்து தவித்து வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HYxvlu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support