சின்னதம்பி யானையை வனத்திற்கு அனுப்புவதா? முகாமிற்கு அனுப்புவதா? என்பதை அரசு முடிவு செய்துகொள்ள வேண்டும். சின்னதம்பிக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லாமல் அது நடக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SzPvYu
Wednesday, February 13, 2019
Home »
தமிழக செய்திகள்
» சின்னதம்பி மயக்க ஊசிபோட்டு பிடிக்கப்படுகிறது: யானைக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது; உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment