Friday, February 15, 2019

சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் உயிர்த்தியாகம்; சோகத்தில் தவிக்கும் சவலாப்பேரி கிராமம்: தேசத்தொண்டிலும், விளையாட்டிலும் இளைஞர்களை ஊக்குவித்தவர்

காஷ்மீரில் தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த, கோவில்பட்டி அருகே சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் (28) குறித்து உருக்கமான தகவல்களை அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பகிர்ந்து கொண்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TQO9oD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support