பேரறிஞர் அண்ணாவின் 50ஆவது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 313 கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது. சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
from Tamil Nadu News http://bit.ly/2G8RqN3
Sunday, February 3, 2019
Home »
Tamil News
» அண்ணா நினைவு நாள்: சமபந்தி விருந்தில் பங்கேற்ற முதல்வர்!!







0 comments:
Post a Comment