மறைந்த தலைவரின் நினைவாக வளைவு கட்டுவது மாநகரின் வளர்ச்சி திட்டமா? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சென்னையில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BhfFUX
Tuesday, February 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» மறைந்த தலைவரின் நினைவாக வளைவு கட்டுவது மாநகரின் வளர்ச்சி திட்டமா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி







0 comments:
Post a Comment