நான்கரை ஆண்டு காலம் நாசகர பொருளாதாரக் கொள்கைகளால் மக்களது வாழ்வை சீரழித்த நரேந்திர மோடி அரசு நாட்டு மக்களை ஏமாற்றிட மேற்கொள்ளப்பட்ட காகிதப்பூக்களே நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகளாகும் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UCGxGx
Friday, February 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» மக்களை ஏமாற்றும் மாய்மாலமே இடைக்கால பட்ஜெட்: மார்க்சிஸ்ட் விமர்சனம்







0 comments:
Post a Comment