Thursday, February 21, 2019

நெல்லூர் - சென்னைக்கு புதிய பயணிகள் ரயில் சேவை: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்

நெல்லூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புதிய பயணிகள் ரயில்சேவையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கிவைத்தார். சென்னை திருவொற்றியூரில் நடந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2NlqH0r
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support