நெல்லூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புதிய பயணிகள் ரயில்சேவையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கிவைத்தார். சென்னை திருவொற்றியூரில் நடந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2NlqH0r
Thursday, February 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» நெல்லூர் - சென்னைக்கு புதிய பயணிகள் ரயில் சேவை: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்







0 comments:
Post a Comment