Monday, February 18, 2019

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை; மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி: தினகரன்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GP54UQ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support