ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GP54UQ
Monday, February 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை; மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி: தினகரன்







0 comments:
Post a Comment